தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 1235 பேருக்கு கொரோனா உறுதி ! 17 பேர் பலி
- விஜய் படத்துக்கு வாழ்த்திய சிவகார்த்திகேயன் ! நெகிழ்ச்சி இயக்குநர்!!!
- சூப்பர் ஸ்டார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- முதல்வர் பற்றி அவதூறு பேசிய அரசியல்வாதிகள்! – வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்
- அதிமுக சசிகலாவிடம்.. ரஜினி பாஜகவிடம்..! – கார்த்திக் சிதம்பரம் சொல்லும் சீக்ரெட்!
சிறுவர்களை மலம் அள்ள வைத்த கொடூரம்... மக்கள் போராட்டம்
சமீபத்தில் மத்திய அரசு,மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக்கூடாது என்ற சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி மனிதக் கழிவுகளை மனிதர்களை அள்ள வைப்பதோ சுத்தம் செய்ய வைத்தலோ தண்டனைக்குறிய குற்றம் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று பெரும்பலூர் மாவட்டம் சிறுகுடல் என்ற பகுதியில், விளையாட்டு மைதானத்தில் இருந்த மலத்தை அங்குள்ள பட்டியலின் சிறுவர்களை அள்ள வைத்துக் கொடுமை செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதன்படி பட்டியலின சிறுவர்களை மலம் அள்ள வைத்த இளைஞர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
