தொடர்புடைய செய்திகள்
- கொரோனா பரவல் எதிரொலி: அண்ணா பல்கலையின் விடுமுறை அறிவிப்பு!
- ராகிங்கில் ஈடுபட மாட்டேன்: பிரமாண பத்திரம் கொடுத்தால் தான் அட்மிஷன்!
- சான்றிதழ்களுக்கான கட்டணங்களுக்கும் 18% ஜி.எஸ்.டி - கடுப்பான டிடிவி!
- கல்வி சான்றிதழ்களுக்கு ஜிஎஸ்டி: இவர்களுக்கெல்லாம் கிடையாது என விளக்கம்!
- சான்றிதழுக்கான 18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க - ஓபிஎஸ்
அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அண்ணா பல்கலை இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், இந்த ஆண்டுமுதல் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நெல்லை அண்ணா பல்கலைக்ககழகத்தில் 10 பொறியியல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பொறியியல் பிரிவிலும் சுமார் 250 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
