ஒரு தொகுதியை வாபஸ் பெற்றது அதிமுக: ஏன் தெரியுமா?

வியாழன், 11 மார்ச் 2021 (20:57 IST)
நேற்று அதிமுகவின் 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதில்லை என அதிமுக வாபஸ் பெற்றுள்ளது
 
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த ஆறு தொகுதிகளில் ஒன்று லால்குடி ஆகும். ஏற்கனவே லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments