தொடர்புடைய செய்திகள்
- வெளியானது ராம்கோபால் வர்மாவின் டேஞ்சரஸ் டிரைலர்… ரிப்பிட் மோடில் பார்க்கும் இளைஞர்கள்!
- ஆக்ஸிஜன் அழுத்த பிரச்சினை; கோவாவில் மீண்டும் நோயாளிகள் பலி!
- ஜிஆர்டி நிறுவனம் ரூ1 கோடி, திருமாவளவன் ரூ.10 லட்சம்: குவியும் கொரோனா நிதி
- ஒரே நாளில் 18 யானைகள் உயிரிழப்பு… விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
- இரண்டு டோஸ் போட்டுக்கிட்டா மாஸ்க் அணிய வேண்டாம்! – அமெரிக்கா அறிவிப்பு!
கொரோனா நிவாரணமாக 30 பொருட்கள்… தமிழக அரசு முடிவு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக 30 வகையான நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் எங்கும் கொரோனா கால நிவாரண தொகையாக மே 15 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நிவாரண தொகை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுபொருட்கள், சோப் போன்ற 30 வகையான நிவாரண பொருட்களை வழங்கும் முடிவை தமிழக அரசு எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
