வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (10:49 IST)

மூதாட்டியை பலாத்காரம் செய்த 20 வயது வாலிபர்: ஆபத்தான நிலையில் மூதாட்டி!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே 55 வயது மூதாட்டி ஒருவரை 20 வயது வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
55 வயதான சின்னபேத்தி என்பவர் கமுதி அருகே உள்ள மீட்டான்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் தான் வசித்து வருகிறார் கருப்பு ராஜா இன்ற இளைஞர். இவருக்கு வயது 20 ஆகும்.
 
இவர் மூதாட்டி சின்னபேத்தியை பாலியல் பலத்காரம் செய்துள்ளார். 20 வயது வாலிபரால் பலாத்காரம் செய்யப்பட்ட 55 வயதான மூதாட்டி சின்னபேத்தி ஆபத்தான நிலையில் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.