தொடர்புடைய செய்திகள்
- ஸ்பெயினில் 20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்!
- அதிமுகவை மீட்டெடுக்கும் சட்ட போராட்டத்தை சசிகலா நடத்துவார் - டிடிவி!
- ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம்; ஒலிம்பிக் தங்கம் தேடுதல்..! – முதல்வரின் அசத்தல் அறிவிப்புகள்!
- 2-ம் திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் - தமிழ அரசு!
- கலக்கல் சம்மர்: அடுத்தடுத்து வெளியாகவுள்ள ஸ்டார் ஹீரோக்களின் படங்கள்!
சென்னையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் !
ஜோலார் பேட்டையில் நடந்த சோதனையில் 10 கிலோ கஞ்சாவை ரயில்வே சிறப்பு தனிப்படை பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே சிறாப்பு தனிப்படை பிரிவினர் சோதனை நடத்தினர்.
அப்போது, ரயிலில் கடத்திய 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி. சப்- இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர் ஜெயக்குமார் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
