தமிழகத்தில் தெருநாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டதாக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். நாய்கள் கருணை கொலை தொடர்பாக எந்த புதிய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள்தான் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த 24 வயது இளம் பெண் அமீனா பேகம், துபாயில் உள்ள அழகு நிலையத்தில் வேலை கிடைத்ததாக கூறி புறப்பட்ட நிலையில், அங்குள்ள விமான நிலையத்தில் இறங்கியதுமே கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?
We use cookies to enhance your browsing experience, serve personalized ads or content, and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.