கண்களை சுற்றி கருவளையம் நீக்குவது எப்படி..?

கண்களை சுற்றிலும் வரும் கருவளையம் முகத்தின் அழகை பாதிக்கிறது. சில எளிய வழிமுறைகள் மூலம் கருவளையத்தை நீக்கி முகத்தை அழகாக்கலாம்.

Various Source

கண்களில் கருவளையம் வந்தால் நமக்கு கஷ்டம் வரப்போகிறது என்ற நம்பிக்கை பலருக்கு உள்ளது.

செல்போன், டிவி உள்ளிட்டவற்றை அதிகமாக பார்ப்பதால் பலருக்கு கண்களில் கருவளையம் உண்டாகிறது.

அதிக மன அழுத்தம், தூக்கமின்மை கூட கண்களில் கருவளையம் உருவாக காரணமாகிறது.

குளிர்ந்த நீரில் காட்டன் துணியை நனைத்து கண்களில் வைத்து வைத்து எடுத்தால் கருவளையம் குறைய தொடங்கும்.

Various Source

ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் கருவளையம் ஏற்படுவதை தடுக்கலாம்.

ஒருநாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

கருவளையங்கள் உருவாவதை தவிர்க்க ஆரஞ்சு, மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, காரட் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.