தொடர்புடைய செய்திகள்
- அனைத்து வகை சருமத்தினருக்கும் பழங்களை கொண்டு மசாஜ் செய்வது எப்படி...?
- தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் !!
- மிகுதியான நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ள சிவப்பு அரிசி...!!
- தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?
- அற்புத மருத்துவ குணங்கள் உள்ள ஆடா தொடை மூலிகை !!
உடல் ஆரோக்கியம் தரும் மருத்துவ குறிப்புகள் !!
உடல் வலிமை பெற - அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும். சீதள பேதியை குணப்படுத்த - 100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
சுகப்பிரசவம் ஆக - ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
வீக்கம் குறைய - மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.
குடல் புண் ஆற - வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க - தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
காய்ச்சல் குணமாக - செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
நாக்கில் புண் ஆற - அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
அடுத்த கட்டுரையில்
