1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. In natural medicine Uses of Grass

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்கள்

அருகம்புல்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி  நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.
பலன்கள்:
 
* நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குணமாகும்.
 
* வயிற்றுப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
 
* சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
 
* மலச்சிக்கல் நீங்கும். புற்று நோய்க்கு நல்ல மருந்து.
 
* உடல் இளைக்க உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும்.
 
* பல், ஈறு கோளாறுகள் நீங்கும். மூட்டு வலி நீங்கும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
அடுத்த கட்டுரையில்
கருஞ்சீரகத்தின் அற்புத மருத்துவப் பலன்கள்