சோற்றுக் கற்றாழையின் மேல் உள்ள தோலை நீக்கி அரிசி கழுவிய நீரில் 7 அல்லது 8 முறை அலசி அந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும். வெறுமன அப்படியே பயன்படுத்தக் கூடாது. கற்றாழை ஜெல்லை மத்து வைத்து கடைந்து பணங்கற்கண்டு சேர்த்து கூழ் போல் செய்து, வெயில் காலங்களில் பருகலாம். உடல் குளிர்ச்சி பெறும். அலசி எடுக்கப்பட்ட சோற்றுக் கற்றாழையுடன் பனங்கற்கண்டு அல்லது பனை வெல்லம்,நெய்யுடன் சேர்த்து உண்டுவர, நாள்பட்ட...