பள்ளி ஆசிரியைக்கு இ-மெயிலில் பலாத்கார மிரட்டல் விடுத்த 7 ஆம் வகுப்பு மாணவன்

வியாழன், 22 பிப்ரவரி 2018 (16:12 IST)
வகுப்பு ஆசிரியையும், அவரது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்வேன் என இ-மெயில் வாயிலாக மாணவன் ஒருவன் மிரட்டிய சம்பவம் ஒன்று அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 
அரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தனது வகுப்பு ஆசிரியையும் மற்றும் அதே வகுப்பில் படிக்கும் அவரது மகளையும் பலாத்காரம் செய்வதாக இ-மெயில் வாயிலாக மிரட்டியுள்ளான்.
 
இந்த மிரட்டல் குறித்து ஆசிரியை அளித்த புகாரில் சமந்தப்பட்ட மாணவனை பள்ளியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளனர். மேலும் மாணவனுக்கு உளவியல் தொடர்பான ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்