சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்ஜியம் - மமதா பானர்ஜி

புதன், 13 மே 2020 (22:26 IST)
பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளதவது :

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதா சிறப்பு திட்டத்தால் மக்கள் பெறுவார்கள் என எதிர்ப்பாகிறார்கள். ஆனல இது ஒரு பூஜ்ஜியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது.  இந்தத் திட்டத்தில் பொதுச் செலவு, வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

நெதன்யாகு நியூயார்க் வரும்போது கைது செய்வேன்!.. நகர மேயர் காட்டம்!..

பள்ளி, மருத்துவமனைகளில் ஜங்க் புட் விற்பனைக்கு தடை!.. கர்நாடக அரசு அதிரடி...

விட்டாச்சு லீவு!.. FIFA உலக கோப்பை இறுதி போட்டிக்கு விடுமுறை அறிவித்த கேரளா!..

நீங்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டீர்கள்.. விடுமுறைக்கு சென்ற ஊழியருக்கு வந்த இமெயில்..

நள்ளிரவில் ஆடையின்றி தெருவில் ஓடிய இளம்பெண்.. அதன்பின் நடந்த விபரீதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments