1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rs 120 lakh crore projects announced Nirmala COURSE

ரூ. 120 லட்சம் கோடி திட்டங்கள்.... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !

நிர்மலா சீதாராமன்
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
அடுத்த 5ஆண்டுகளில் 102 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். 
 
அடுத்த வருடத்தில் சில மாதங்களில் உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடு 300 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்தார்.
 
மேலும், 2020 ஆம் ஆண்டின் இடையே உலக அளவிலான முதலீட்டாளர் மாநாட்டை கூட்ட உள்ளதாகவும்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.
About Writer
sinoj kiyan
அடுத்த கட்டுரையில்
இந்த ஆண்டு நமக்கும்‌, தமிழகத்துக்கும்‌ முக்கியமான. ஆண்டு: கமல்ஹாசனின் புத்தாண்டு வாழ்த்து