கடந்த சில நாட்களாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த ஜாவித் புயலின் ஆபத்து நீங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்து உள்ளது வங்கக்கடலில் தோன்றியுள்ள ஜாவித் புயல் இன்று ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடக்கும் என்றும் அதனால் மிகக் கனத்த மழை பெய்து பெரும் சேதத்தை உண்டாக்கும் என்றும் கணிக்கப்பட்டு...