தொடர்புடைய செய்திகள்
- 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் காலாவதியாகிறதா? அதிர்ச்சி தகவல்
- கேட் தேர்வுகளை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு!
- பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- ஹிஜாப் அணிந்து வந்த மாணவியருக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்த மாணவர்கள்!
- சீன ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய தூதர் பங்கேற்க மாட்டார்: என்ன காரணம்?
''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் சந்தன மரத்தைக் கடத்துவார். இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
