தொடர்புடைய செய்திகள்
- ரெட்மி நோட் 11 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
- இந்தியாவின் 64.6 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் டாப் 10 சதவீத பணக்காரர்கள்
- நிலாவுக்கு போகணும்.. சேம்பிள் பார்க்க விண்வெளி சென்ற ஜப்பான் கோடீஸ்வரர்!
- வலிமைக்கு இடமில்லை.. 8வது இடத்தில் மாஸ்டர்! – இந்த ஆண்டின் டாப் 10 ஹேஷ்டேகுகள்!
- 9 ஆயிரமாக பதிவாகியுள்ள தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
2030ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையம்: மத்திய அரசு தகவல்
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் தயாராகிவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு என சொந்த விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாநிலங்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து கூறிய போது இந்தியாவுக்கு என தனி விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
முன்னோட்டமாக அடுத்த ஆண்டு ஆளில்லா விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்படும் என்றும் 2022ஆம் ஆண்டு இறுதியில் ரோபோவை ஏற்றிச் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
