தொடர்புடைய செய்திகள்
- நேற்றை போல் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: ரூ.100ஐ தொடுமா?
- தமிழகத்தில் இன்று 21ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
- ”நமஸ்தே”னு டைப் பண்ணுங்க.. தடுப்பூசி மையங்களை கண்டறிய வாட்ஸப் எண்!
- எங்களையாலே முட்டாள்னு சொன்னீங்க..? – பதிலுக்கு ட்ரெண்டாகும் #முட்டாள்_சென்னையன்ஸ்
- 25 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையை தன் வசமாக்கி திமுக சாதனை!
நாடு முழுவதும் ஊரடங்கு வேண்டும் - மருத்துவர்கள் கோரிக்கை!
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து அதிவேகமாக பரவும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவத்துறை திணறியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் பெரும் போராட்டத்தில் உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசிற்கு மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
