1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Another gun shot in pulwama

புல்வாமா பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

Cinema News
புல்வாமா பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்திய எல்லையான புல்வாமா பகுதியில் இன்று காலை ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மீண்டும் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
மாணவர் கடன்களுக்காக கிரெடிட் கார்டு… அறிமுகப்படுத்திய மம்தா!