தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 26 வது மெகா தடுப்பூசி முகாம் !
- ரூ.1 6000 கோடியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தங்க நிற உடையில் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்- வைரல் புகைப்படம்!
- கலாய்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அட்மின்… கடுப்பான சஞ்சு சாம்சன் –என்ன பண்ணிருக்காரு பாருங்க!
- கடந்த 24 மணி நேரத்தில் 4,100 பேர்.. அதிர்ச்சி அளிக்கும் கொரோனா மரணங்கள்!
பாராசிடாமல் உள்ளிட்ட 800 மருந்துகளின் விலை உயரப் போகிறது… அடுத்த அதிர்ச்சி தகவல்!
இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை உயர உள்ளதாக சொல்லபடுகிறது.
இந்தியாவில் மருந்து பொருட்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பட்டியலிடப்படாத மருந்துகள் என இருவகைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்போது பட்டியலிடப்பட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலையை சுமார் 10 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் பாராசிடாமல் உள்ளிட்ட அத்கம் பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு உயர வாய்ப்புள்ளதாம்.
அடுத்த கட்டுரையில்
