கல்வியின் தற்போதைய நிலை: கல்வி தற்போதைய சமூகத்தின் வாழ்வாதாரமாகவே இப்போது மாறிவிட்டது போலும் மாப்பிள்ளை என்ன படித்துள்ளார் என்று கேட்டு விட்டுத்தான் பெண்வீட்டார் தம் பெண்ணைக் கொடுப்பது என்பது ஒரு கௌரவ நிலையாகவே வந்துவிட்டது. கல்வியால் பெண்களும் சிறந்து விளங்கி வருகின்றனா். ஆண்களுக்குப் போட்டியாளராகவும் தற்போது எல்லா துறைகளிலும் பெண்களின் ஆளுமையைக் கண்ணாரக் காண முடிகிறது இது சமூகத்தில் பெண்களின் வளா்ச்சியைப் படம் பிடித்துக்காட்டுகிறது. கல்வியில்லாத சமூதாயத்தை...