தொடர்புடைய செய்திகள்
- இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின் இன்று திடீரென சரிந்த பங்குச்சந்தை: நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!
- வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி.. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு..!
- சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு.. தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி..!
- மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!
- தொடர் சரிவில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நேற்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இன்றி வர்த்தகமாகி வருகிறது.
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய போது ஏற்றத்தில் இருந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தற்போது சிறிய அளவில் சரிந்து உள்ளது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 64 ஆயிரத்து 918 என்ற புள்ளிகளிலும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 19,423 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
பங்குச்சந்தையின் வர்த்தகம் இன்று ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் புதிதாக முதலீடு செய்பவர்கள் தகுந்த ஆலோசனை பெற்று முதலீடு செய்யலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Siva
