தொடர்புடைய செய்திகள்
- திமுக தலைவர் ஆவார்… அழகிரி – ஜெயக்குமார் ஆருடம் !
- மோடி ஜெயித்தால் அடுத்து தேர்தலே இல்லாமலே போகலாம் – முதல்வர் ஆதங்கம் !
- திருவாரூர் பூர்வீக வீட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்
- சவ்கிதாரா?? கூர்க்காவே போதுமே அதுக்கு!!! டிவி நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்த இளைஞர்; அசிங்கப்பட்ட பாஜக தலைகள்
- நானும் சவ்கிதார்தான் – மோடியைக் கலாய்த்த படக்குழு !
ஊழல் பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது ? - ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் அனல் பரக்கும் தேர்தல் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் செய்து வருகின்றன.தேசிய கட்சிகள் மாநில ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் கூட தம் பங்குக்கு திராவிட கட்சிகளுடன் ஒட்டிக்கொண்டு கூட்டணியாகப் பங்கு வகித்து வருவதை நம்மால் காணமுடிகிறது.
இந்நிலையில் அதிமுகவின் மெகா கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவை விமர்சித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இன்று திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
’ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி அமைத்து இருப்பது வெட்கக்கேடானது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு இனி என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.’
