தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
- தமிழகத்தில் முழு ஊரடங்கா?, புதிய கட்டுப்பாடுகளா? இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு என தகவல்
- நந்தம்பாக்கம் கொரோனா சிகிச்சை மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
- இன்று 26 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!
- கொரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்கான அரசாணை வெளியீடு
கொரோனாவுக்கு உதவும் சித்த மருத்துவம்..
கொரோனாவுக்கு கைகொடுக்கும் சித்த மருத்துவம்:
கொரோனாவுக்கு சித்த மருத்துவம் கைகொடுத்து இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்
இன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை மையத்தை அவர் ஆய்வு செய்தார். அங்கு தடுப்பூசி போடும் பணியையும் அவர் நேரில் கண்டறிந்தார்
Ads by
இதன்பின் தமிழகத் செய்தியாளர்களை சந்தித்தபோது கொரோனா பாதிப்பில் சித்தமருத்துவம் கை கொடுத்து வருவதாகவும் எனவே மீண்டும் முழுவீச்சில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்
மேலும் தமிழகத்தில் ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகளால் கொரோனா பரவல் குறைந்துள்ளதாக கூறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகள் வீட்டில் இருக்கும் போதும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
அடுத்த கட்டுரையில்
