1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Kuladeivam visit is good for marriage

திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் கன்னியர்கள் செல்ல வேண்டிய ஆலயம்..!

திருமணம்
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைவது என்பது மிகவும் கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே அமையும் என்பதும் கூறப்பட்டுள்ளது
 
பூர்வ புண்ணிய பலம் பெற்றால் மட்டுமே ஒரு பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கன்னியர் மற்றும் காளையர் செல்ல வேண்டிய கோயில் குலதெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குலதெய்வத்தை கும்பிட்டால் கண்டிப்பாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் என்பது முன்னோர்களின் அறிவுரையாக இருந்து வருகிறது. குலதெய்வங்களை ஆத்மாத்மாக சரணாகதி அடைந்து வழிபட வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் நல்ல திருமண வாழ்க்கை அமையும் என்றும் கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் !