Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 63,000ஐ தாண்டியதால் மகிழ்ச்சி..!

Written By Siva
Updated: வியாழன், 8 ஜூன் 2023 (10:59 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் லாபம் அடைந்து வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து சென்செக்ஸ் உச்சம் பெற்று உள்ளது. இன்று மும்பை பங்கு சந்தை சென்செட் 140 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 292 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 18,768 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதே ரீதியில் பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே சென்றால் சென்செக்ஸ் விரைவில் 65 ஆயிரத்தை தொடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஆதவ் அர்ஜுனா ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கல!. நிதியும் கொடுக்கல!.. மேயர் பிரியா கோபம்!...

நேபாள வெள்ளத்திற்கு இந்தியாவும், சீனாவும்தான் பொறுப்பு!.. நேபாள அமைச்சர் கோபம்!..

நேபாளத்தில் ஆற்றங்கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள எச்சரிக்கை!..

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO சம்பளம் ரூ.551 கோடி.. பழைய CEO டிம் குக் சம்பளம் எவ்வளவு?

நேபாளர் பேரழிவு: நீர்மின் நிலையத்துக்குள் சிக்கிய 550-க்கும் மேற்பட்டோர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments