தொடர்புடைய செய்திகள்
- 374 ரன்கள் அடித்தும் சூப்பர் ஓவர்! பரிதாபமாக தோல்வி அடைந்த மே.இ.தீவுகள் அணி..!
- உலகில் அதிகம் மாசுபட்ட நகரங்களில் இந்த நகரம் தான் முதலிடம்! இந்தியாவில் 4 நகரங்கள்
- உலகக்கோப்பை தகுதி சுற்று: அமெரிக்காவை வீழ்த்தி 304 வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாவே
- இந்தியாவை விற்க பார்க்கிறது பாஜக: முதலமைச்சர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!
- போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்- எடப்பாடி பழனிசாமி டுவீட்
விண்வெளிக்கு சென்ற 50 ஓவர் உலகக் கோப்பை… தொடரை பிரபலப்படுத்த வித்தியாச முயற்சி!
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று தொடர் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்தியா போன்ற அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்த வித்தியாசமான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகக் கோப்பை டிராபி பிரத்யேகமான ஒரு பலூனில் பொருத்தப்பட்டு விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது பூமியில் இருந்து 1.20 லட்சம் அடி தூரத்தில் இந்த கோப்பை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இப்படியே 18 நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் கோப்பை செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு வரவுள்ளது.
அடுத்த கட்டுரையில்