Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று TNPL இறுதிப் போட்டி… சிறப்பு விருந்தினராக டிராவிட்!

Written By vinoth
Updated: ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (08:25 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இன்றிரவு 7.15 மணிக்கு நடக்கும் போட்டிக்கு சிறப்பு விருந்தினரால இந்திய அணிக்கு டி 20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய போட்டியில் வெல்லும் அணிக்குப் பரிசுத் தொகையாக 50 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது.

 

எல்லாம் காட்டு

இந்திய டெஸ்ட் அணியில் ஜம்மு காஷ்மீரின் முதல் கிரிக்கெட் வீரர்.. குவியும் வாழ்த்துக்கள்..

இன்று முதல் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பம்.. முதல் போட்டி யார் யாருக்கு?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. திடீரென விலகிய பும்ரா.. என்ன காரணம்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்.. இந்திய அணி அறிவிப்பு.. மீண்டும் வருகிறார் ஜடேஜா...

வைபவ் சூர்யவன்ஷி வரலாற்று சாதனை.. 16 வயதிற்குள் இதுவரை யாருமே செய்யாத சாதனை...!

அடுத்த கட்டுரையில்
Show comments