தொடர்புடைய செய்திகள்
- 2வது இன்னிங்ஸில் 466 ரன்கள்: இந்தியா வெற்றி பெற வாய்ப்பா?
- விராத் கோஹ்லி -இஷான் கிஷான் அபார ஆட்டம்: இந்தியா வெற்றி!
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - முக்கிய ஹைலைட்ஸ்
- டெஸ்ட் ஆட்டத்தின்போது கேட் ஏறி குதித்த இளைஞர்! இங்கிலாந்து – இந்தியா டெஸ்ட்டில் பரபரப்பு!
- இந்திய அணி வெற்றியால் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சோதனை !
இந்தியா வெற்றி பெற ஒரே வழி இதுதான்!
இங்கிலாந்து – இந்தியா இடையேயான 4 வது டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இங்கிலாந்து இன்னிங்சில் விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் அந்த அணி 293 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓவல் ஆடுகளம் மிகவும் தட்டையாகி விட்டதால், பந்து ஸ்விங் ஆவதில்லை. இதனால் ஐந்தாம் நாளில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போட்டி டிரா ஆகவோ அல்லது இங்கிலாந்து அணி வெற்றி பெறவோ கூட வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணி பந்து வீச்சில் திறமையாகச் செயல்பட்டால் வெற்றி பெறலாம் எனவும், 4 வது டெஸ்ட்டில் கடைசி நாளான இன்று இந்திய அணி 10 விக்கெட்டுகள் சாய்த்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்