தொடர்புடைய செய்திகள்
- நிலவை தொட்டாச்சு.. அடுத்து சூரியன்தான்! – ஆதித்யா விண்கலம் புறப்படும் தேதி?
- செம ஸ்டைலிஷான Vivo V29e இந்தியாவில் அறிமுகம்! – சிறப்பம்சங்கள் என்ன?
- INDIAதான் இந்தியாவுக்கு விடியலைத் தரக்கூடிய வலிமை கொண்டதாக திகழும்: முதல்வர் ஸ்டாலின்
- இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கம் பெற்று தந்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுக்கள்: டிடிவி தினகரன்
- சர்வதேச அளவில் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள்.. ட்விட்டரில் ஆச்சரியத்தை தெரிவித்த எலான் மஸ்க்..!
ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட மூத்த வீரர்களோடு ஆலோசிக்கும் சூர்யகுமார் யாதவ்!
கடந்த சில ஆண்டுகளாக டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இப்போது அவர் ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் ப்ளேயிங் லெவனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாட மூத்த வீரர்களான “ரோஹித் ஷர்மா, கோலி போன்ற மூத்த வீரர்களுடனும், டிராவிட் உடனும் ஆலோசித்து வருகிறேன். என்னால் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடியும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்