தொடர்புடைய செய்திகள்
- உலகக்கோபை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான்: பிரபலம் கணிப்பு..!
- உலகக் கோப்பை லீக் போட்டிகள்… 8400 கிமீ பயணம் செய்யும் இந்திய அணி!
- உலகக் கோப்பை அட்டவணையில் இதைக் கவனிச்சீங்களா… கோலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்குமா இந்திய அணி?
- அதிகளவு யோகா பயிற்சி செய்யும் மக்கள்: உலகளவில் இந்தியா முதலிடம்!
- ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் பதில்
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
13 ஆவது 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. முதல் முறையாக தொடர் முழுவதும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளது. இதற்கான அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த போட்டித் தொடர் மொத்தம் 10 நகரங்களில் நடக்கிறது. அதில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் 9 இடங்களில் நடக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் 5 நகரங்களில் மட்டுமே நடக்க உள்ளன. பாகிஸ்தான் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி விளையாடும் போட்டியை மும்பையில் நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்க உள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு தகுதிபெறும் என்றால் அரையிறுதி போட்டி மும்பையில் நடக்காமல் கொல்கத்தாவிலேயே நடக்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் அரையிறுதிப் போட்டியில் மோதினாலும் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் மட்டுமே நடக்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்