சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர்! – ஓபிஎஸ் உள்பட பலர் கைது!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (11:57 IST)
ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பு மசோதாவிற்கு எதிராக சாலையில் தர்ணா செய்த ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பான விவாதத்தில் திமுக ஜெயலலிதா பல்கலைகழகத்தை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. மேலும் ஜெயலலிதா பல்கலைகழக இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மெரீனா சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

எல்லாம் காட்டு

பயிற்சி மையத்தில் தீ விபத்து!.. 14 மாணவர்கள் மரணம்!. லக்னோவில் அதிர்ச்சி..

எந்த ஆதரவும் இல்லை!.. தனியா ஜெயிச்சா வந்திருக்கார் விஜய்!. ஷோபா சந்திரசேகர் உருக்கம்!...

மீண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறை மசோதா.. இந்த முறை திமுக ஆதரவு தருமா?

தே.ஜ.கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்.. ஏற்கனவே ஜிகே வாசனின் தமாகா விலகல்.. இருவரும் தவெக கூட்டணியிலா?

வேளச்சேரியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள் தான் முழு பொறுப்பு: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments