தொலைபேசியை விழுங்கிய நபர்… அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:03 IST)
பழைய தொலைபேசி ஒன்றை விழுங்கிய நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் அது அகற்றப்பட்டுள்ளது.

கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் பழைய நோக்கியா 3310 மாடல் செல்போனை விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த மொபைல் அவர் வயிற்றில் இருக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதையடுத்து மருத்துவர்கள் அவரை ஸ்கேன் செய்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.

எல்லாம் காட்டு

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments