Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலுக்கு எதிராக விமர்சனம் செய்த பிரபல நடிகை கைது..!

Written By Siva
Updated: புதன், 25 அக்டோபர் 2023 (14:37 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கருத்து கூறிய  நடிகை மைசா அப்துல் ஹாதிஎன்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய நிலையில் காசா பகுதியில் நடந்த போரில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  இந்த போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.  பெர்லின் சுவற்றை உடைத்து எறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம் என தடுப்பு வேலிகளை புல்டோசரை வைத்து இஸ்ரேல் ராணுவம் உடைத்ததை கிண்டலுடன் நடிகை மைசா அப்துல் ஹாதி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இண்டர்நெட் இல்லாமலே UPI-ல் பணம் அனுப்பலாம்!.. PhonePe புது ஆப் வந்தாச்சு!...

நேபாள வெள்ளம்!.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்!...

இவரை பார்த்து கத்துக்கோங்க!.. சௌமியா அன்புமணிக்க்கு சட்டசபையில் கிடைத்த பாராட்டு!..

துயரத்திலும் மோசடி!.. நேபாள மக்களுக்கு உதவுவதாக போலி QR Code!.. மக்களே உஷார்!...

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments