ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறிய கூகிள் பே! – ஐபோன் யூசர்ஸ் அவதி!

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (13:30 IST)
அதிகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கூகிள் பே சில காரணங்களால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பண பரிவர்த்தனை மற்றும் பயன்பாட்டுக்கு பேடிஎம், போன்பே, கூகிள் பே போன்ற மொபைல் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே செயலி உள்ளது.

இந்த செயலி கூகிளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் மொபைல்களின் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டோரில் கூகிள் பே பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களால் கூகிள் பே செயலி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் கூகிள் பே பயன்படுத்தும் ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் பணபரிவர்த்தனை செய்வதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments