ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறிய கூகிள் பே! – ஐபோன் யூசர்ஸ் அவதி!

செவ்வாய், 27 அக்டோபர் 2020 (13:30 IST)
அதிகளவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் கூகிள் பே சில காரணங்களால் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது பண பரிவர்த்தனை மற்றும் பயன்பாட்டுக்கு பேடிஎம், போன்பே, கூகிள் பே போன்ற மொபைல் செயலிகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக கூகிள் நிறுவனத்தின் கூகிள் பே செயலி உள்ளது.

இந்த செயலி கூகிளின் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் மொபைல்களின் ஆப்பிள் ஸ்டோர் ஆகியவற்றின் மூலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஸ்டோரில் கூகிள் பே பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களால் கூகிள் பே செயலி ஆப்பிள் ஸ்டோரிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் கூகிள் பே பயன்படுத்தும் ஆப்பிள் மொபைல் பயனாளர்கள் பணபரிவர்த்தனை செய்வதில் சிரமங்களை சந்தித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

அதிமுக மட்டுமில்ல!.. திமுகவுக்கும் ஸ்கெட்ச்!.. தவெகவில் இணைந்த உதயநிதி டீம்!

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை பணம் மோசடி.. ஆர்.எஸ்.எஸ். கூறிய அதிர்ச்சி கருத்து...

5.04 கோடி ரூபாய்மதிப்புள்ள ஆடம்பர காரில் சறுக்கு விளையாடி சேதப்படுத்திய சிறுவர்கள்... பெற்றோர் மீது வழக்கு...

இந்தியாவில் வெறும் 35 ரூபாய் மருந்து அமெரிக்காவில் ரூ.85,000.. அமெரிக்க பெண் சுட்டிக்காட்டிய மருத்துவ கொள்ளை...

சகோதரரை தாக்கிய வழக்கு!.. அமைச்சர் மரிய வில்சனுக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments