நடுவானில் விமானத்தில் விழுந்த ஐஸ்கட்டி! – நூலிழையில் தப்பித்த பயணிகள்!

புதன், 29 டிசம்பர் 2021 (12:00 IST)
கோஸ்டாரிகாவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின்மீது ஐஸ்கட்டி விழுந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

அமெரிக்கா அருகே உள்ள கோஸ்டாரிகா தீவிலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு சான்ஜோஸ் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது விமானம் பறக்க தொடங்கி சில நிமிடங்களில் வானத்திலிருந்து ஒரு கனமான ஐஸ்கட்டி விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விழுந்து கண்ணாடி உடைந்துள்ளது.

உடனே உஷாரான விமானிகள் விமானத்தை அருகே உள்ள விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கியுள்ளனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கும் மேலே பறந்த மற்றொரு விமானத்திலிருந்து இந்த ஐஸ்கட்டி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments