Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

Written By sinoj
Updated: செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:16 IST)
பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர்  பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்,9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலைமை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.

எல்லாம் காட்டு

நான் உயிரோடு வாழணும்!.. மனைவியை காதலுனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!..

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி கொடுத்த விஜய்!.. எதிர்ப்பு வருமா?..

சனிக்கிழமை வேலை செய்ய முடியாது.. இண்டர்வியூவில் பதில் சொன்ன இளைஞருக்கு வேலை கொடுத்த முதலாளி...

சென்னையில் 2019ஆம் ஆண்டு துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் நடிகையா? கணவர் கைது..

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. பெங்களூரின் பாதி வாக்காளர்கள் காலி?

அடுத்த கட்டுரையில்
Show comments