சிரிய நாட்டு சிறை ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை ஆய்வில் தெரிவித்திருக்கிறது.