தண்ணீருக்குள் உருவாகி வரும் அவதார்; ஜேம்ஸ் கேமரூன் தகவல்

செவ்வாய், 9 மே 2017 (16:37 IST)
அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் காட்சிப்படுத்த உள்ளதால் ஆழ் கடலில் படம் எடுக்கப்பட உள்ளது என ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.


 


 
அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் ரீலிஸ் குறித்து ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் முழுக்க முழுக்க தண்ணீருக்குள் எடுக்கப்பட உள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.
 
2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் சினிமா தொழில்நுட்பத்தில் பெரும் சாதனை படைத்தது அவதார் திரைப்படம். இதைத்தொடர்ந்து இரண்டாம் உருவாகி வருவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது. அண்மையில் அவதார் படத்தின் அடுத்த 4 பாகங்கள் ரீலிஸ் குறித்து தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.  மேலும் இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியதாவது:-
 
அவதார் உலகம் அடுத்த பாகங்களில் தண்ணீருக்கு அடியில் இருப்பது போல எடுக்கப்பட உள்ளது. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது, என்றார்.

எல்லாம் காட்டு

அனிருத் திருமணத்துக்கு தேதி குறிச்சாச்சி!.. கல்யாண பொண்ணு அவர்தான்!...

ஜனநாயகன் படத்துக்கு A சான்றிதழ்!. 18 வயசுக்கு கீழ விட மாட்டாங்களே!.. வசூல் வருமா?..

விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்!.. புது போஸ்டர் வந்தாச்சி!. அட விஜயே ஷேர் பண்ணியிருக்கார்!...

ஜனநாயகன் புது டிரெய்லர் வீடியோ வருது!.. ரிலீஸ் தேதி அதுதானாம்!...

இனிமே No கிளுகிளுப்பு!.. OTT தளங்களுக்கும் சென்சார்!.. மத்திய அரசு அதிரடி முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments