சிவப்பரிசி புட்டு செய்ய...!!

தேவையானவை: 
 
சிவப்பரிசி மாவு - ஒரு கப்
சர்க்கரை - ருசிக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: 
 
வறுத்த சிவப்பரிசி மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்துப் பிசிறிக் கொள்ளவும் (கட்டியில்லாமல் பிசிறவும்). ஒரு மணி நேரம்  அப்படியே வைக்கவும்.

பின்னர் ஆவியில் வேக வைத்து எடுத்து, வேக வைத்த மாவில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய்  சேர்த்து நன்கு கலந்தால் சுவையான சிவப்பரிசி புட்டு தயார்.

எல்லாம் காட்டு

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

வெப்ப அலையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி?.. சுகாதார மையம் கூறிய நெறிமுறைகள்!..

எந்த பானத்தை எப்போது குடிக்க வேண்டும்?.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments