முத‌ல் மனை‌வி

செவ்வாய், 23 பிப்ரவரி 2010 (14:17 IST)
WD
ஓவியன்: உ‌ங்கள நிறைய நகைகள் போட்டிருக்குமாறு வரையச் சொல்கிறீர்களே ஏ‌ன்?

பெண்: ஒரு வேளை என் கணவருக்கு முன்பு நான் இறந்து‌வி‌ட்டா‌ல் கண்டிப்பா அவர் மறுமணம் செய்து கொள்வார். வருகிறவ‌ள் நான் போட்டிருக்கும் நகைகள் எல்லாம் எங்கே என்று கே‌ட்டு எ‌ன் கணவனை கொடுமை‌ப்படு‌த்தணு‌ம்னுதா‌ன்.

எல்லாம் காட்டு

அஜித்தின் தாய் காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!..

குஷ்புவோட மருமகன் இவர்தான்!.. வெளியான குடும்ப போட்டோ!...

15 நாட்களில் கருப்பு செய்த வசூல் சாதனை!.. இனிமே சூர்யா காட்டுல மழைதான்!...

தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடிக்கும் கார்த்திக் சுப்பராஜ்!.. இது புதுசு!...

பிரதீப் ரங்கநாதன் படத்தில் நடிகராக அஸ்வத் மாரிமுத்து!.. இது வேறலெவல் அப்டேட்...

Show comments