இறைவனை வழிபட்டவுடன் நாம் திருநீறு அணிவது வழக்கம். நாம் திருநீறு அணிய பயன்படுத்தும் விரல்களை பொருத்து அதன் பலனானது அமையும். சில விரல்களால் திருநீறினை அணியும் போது நன்மையும், சில விரல்களால் அணியும் போது தீமையும் ஏற்படுகிறது. அர்ச்சகர் நமக்கு திருநீறினை அளிக்கும் போது எந்த விரல்களால் எடுத்து இடவேண்டும் பெரும்பாலானோர்க்கு தெரிவது இல்லை. * கட்டை விரலினால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதிகள் ஏற்படும். ...