செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 4-5 மணி நேரத்தில் படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும். தீபம் ஏற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன...? நமது வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்து இருக்க, வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம். வீட்டில் செல்வத்தை அதிகரிக்க சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம் மற்றும் ஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான...