Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணங்கக்கூடாதா தெய்வமா மூதேவி...? ஏன்...?

Updated: சனி, 26 மே 2018 (14:02 IST)
 
மூதேவி விவசாயத்தின் காவல் தெய்வமாகவும், வளமைக்கு அதிபதியாகவும் இருந்தவர் இவரே. இவளுக்கு தவவை என்ற பெயரும் உண்டு. ஆதியில் காளிக்கு அடுத்து இந்த தவவை வழிபாடே முக்கியத்தும் வாய்ந்ததாக இருந்தது.
இந்த மூதேவிதான், ஜேஷ்டாதேவி என்றும் கூறுவர். இவர் சனியின் மனைவி என்றும் கூறப்படுகிறது. எனவே சனியின் ஆதிக்கம் உள்ளவர்கள், இந்த ஜேஷ்டாதேவி எனும் தவவையை வனங்கி வந்தால், சனி பகவானின் நன்மைகள் நம்மை வந்தடையும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments