Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது நல்லது...?

Updated: வியாழன், 21 பிப்ரவரி 2019 (18:32 IST)
 
விதிமுறைகள்:
 
பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு, பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
 
விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும்  அகற்றி தெளிவான சிந்தனையைத் தூண்டி சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து நிலையான அமைதியைத் தரும்.
 
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். நாம் ஏற்றும் திரியை புறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
 
சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் சக்தி உண்டு. அவ்வாறு ஈர்க்கும் போது, நம்மை சுற்றி  பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

எல்லாம் காட்டு

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments