0
சுசீந்திரம் – கலையுடன் தழைக்கும் ஆன்மீகம்
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
0
1
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருநெல்வேலி மாவட்டத்திற்கு அழகு சேர்த்து அரணாய் திகழும் பொதிகை மலையில் தாமிரபரணி நதிக் கரையில் அழகிய இயற்கை சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் கோயில்.
1
2
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.
2
3
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சென்னை மாநகரின் மத்திய பகுதியான சூளையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம் பொதுவான அங்காளப் பரமேஸ்வரி ஆலயங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.
3
4
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருப்பதிக்கு ஒரே நாளில் காரில் சென்று ஏழுமலையானை தரிசித்துவிட்டு வீடு திரும்பும் சுற்றுலாத் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
4
5
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கைக்குழந்தையுடன் வரும் தாய் விரைவு தரிசனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததை மாற்றி, கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
5
6
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருமலையில் பக்தர்கள் வசதிக்காக 36 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 428 அறைகளுடன் கூடிய பாஞ்சஜன்யம், சன்னிதானம் ஆகிய புதிய விடுதிகளை ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி திறந்து வைத்துள்ளார்.
6
7
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருவள்ளூரை அடுத்துள்ள பெரியப்பாளையத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயிலுக்கு இந்த திருத்தலங்கள் வாயிலாக உங்களை அழைத்துச் செல்கிறோம்.
7
8
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.
8
9
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
9
10
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
10
11
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதாகவும், மிகவும் புகழ்பெற்றதாகவும் விளங்குவது இந்த ஸ்ரீரங்கநாதர் திருக்கோயிலாகும்.
11
12
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் அமைந்துள்ள அங்காளப் பரமேஸ்வரி ஆலயம் தற்போது மக்களால் அறியப்பட்டு வரும் கோயிலாகும்.
12
13
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சென்னையை அடுத்து வேளச்சேரிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தண்டீஸ்வரர் திருக்கோயிலாகும்.
13
14
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
சென்னை நகரின் மிக முக்கியப் பகுதியான பாரிமுனையில் உள்ள தம்புசெட்டித் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீ காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் திருக்கோயில்.
14
15
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தனது தந்தை இராஜ ராஜ சோழரைப் போல், பெருவுடையாருக்கு (சிவபெருமான்) கோயில் கட்டி, அதை மையமாகக் கொண்டு தனது தலைநகரை நிர்மாணித்தார்.
15
16
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய நகரமாகும் தஞ்சை.
16
17
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் ``27-நட்சத்திர சுற்றுலா'' என்ற பெயரில் நட்சத்திரங்களுக்கு ஏற்ப கோயில்களுக்கு 5 நாட்கள் சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
17
18
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
108 அம்மன் கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்துவரும் வகையில் சிறப்பு சுற்றுலா செல்ல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
18
19
வெள்ளி,செப்டம்பர் 23, 2011
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என அறுபடை முருகன் கோயில்களையும் சென்று முருகனை தரிசிக்க எல்லோராலும் முடியாதல்லவா....
19