தேவை வெள்ளை அறிக்கை!-டாக்டர் ராமதாஸ்

திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:10 IST)
பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று பாமக முன்னாள் தலைவரும், மருத்துவருமான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தேவை  வெள்ளை அறிக்கை!
31% பொதுப்போட்டி பிரிவின்
பிரதிநிதித்துவம் யார், யாருக்கு?

தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மீதமுள்ள 31% இட ஒதுக்கீடு பொதுப்போட்டி. இது அனைவருக்கும் பொதுவானது.

இந்த பொதுப்போட்டி பிரிவில் உள்ள 31% இட ஒதுக்கீட்டில் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பது குறித்த உண்மைகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அதற்காக அதுகுறித்த விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

நானே வந்து பிரச்சாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் கூறினார்.. வைகோ பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நீக்கம்.. புதிய தலைவர் அறிவிப்பு...!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒன்று அதிகாரம் படைத்தது அல்ல: அமைச்சர் நிர்மல்குமார்

ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை.. இது எதுவுமே குடியுரிமை சான்றிதழ் இல்லை.. அப்ப எதுதான் குடியுரிமை சான்றிதழ்..

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.. 9 ஆண்டு உறவு முறிந்தது.. அதிகாரபூர்வ அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments