தமிழகத்தில் ’டாஸ்மாக் கடை’ எப்போது திறக்கப்படும் ? ’குடி’மகன்கள் எதிர்பார்ப்பு !

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (15:34 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அசாம் மற்றும் மேகலயாவில் குறைவான நேரத்திற்கு மட்டும் மதுக்கடையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள்  திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

எனவே, தமிழகத்தில் ஏப்., 30 ஆம் தேதிக்கு பிறகு மதுக்கடைகள் எப்போது திறக்கப்படுமென்பது குறித்து அரசு அறிவிக்கும் என தெரிகிறது.

அதனால் மதுக்கடைகள் எப்பொழுது திறக்கப்படும் என ’குடி’மகன்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

எல்லாம் காட்டு

இருமொழிக் கொள்கை தான் த.வெ.க-வின் கொள்கை: புதிய கல்வித் திட்டம் குறித்து ராஜ்மோகன் பேட்டி!

அதிமுகவில் உச்சக்கட்ட பிளவு: நாளை அவசரமாக கூடுகிறது மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 வசூல்: தமிழ்நாட்டில் முதல்முறையாக ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

நாம எல்லாமே பண்ணோம்!. ஆனா ஒன்னுமே பண்ணாம ஆட்சிக்கு வந்துட்டாங்க!.. முக ஸ்டாலின் பேச்சு..

அரசியலில் இருந்து ஓய்வு!.. திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்..

அடுத்த கட்டுரையில்
Show comments