இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்

ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (11:05 IST)
இனிமேல் அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகர்  தெரிவித்துள்ளார்.

 
விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வரப்போவதாகவும், அவருக்கு இளைஞர் அணி பொறுப்பு கொடுக்கப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் கசிந்தது. தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.
 
சென்னை பல்லாவரம் அடுத்துள்ள தேமுதிகவின் 14வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட விஜய பிரபாகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “அரசியலில் தொடர்ந்து ஈடுபட முடிவெடுத்துள்ளேன். பொறுப்பை தேடி செல்லக்கூடாது. நான் நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். எனது தந்தை சென்ற வழியில்தான் நானும் செல்வேன். இளைஞர்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பணியாற்றினால் மாற்றத்தை கொண்டு வர முடியும்” என அவர் பேசினார்.

எல்லாம் காட்டு

குழந்தை இல்லாத தம்பதி.. இறப்பதற்கு முன் மொத்த சொத்தையும் என்ன செய்தார்கள் தெரியுமா?

தலைமறைவான செந்தில் பாலாஜி!. தேடுதல் வேட்டையில் காவல்துறை!.. அடுத்து என்ன?...

இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாங்க விரும்பும் இந்தோனேஷியா.. பிரதமர் மோடி முன் ஒப்பந்தம்...

தமிழ்நாட்டில் 2 வாரம் வெயில் கொளுத்தும்!.. ரெடியா இருங்க!.. வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!..

தங்கக் காசு மோசடி வழக்கு: சென்னை பெண் ஆய்வாளர் அதிரடி கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments