Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: ரெப்போ வட்டி விகிதத்தால் சரிவு என தகவல்!

Written By Mahendran
Updated: வியாழன், 9 ஜூன் 2022 (10:31 IST)
இந்த வாரம் திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்களும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சரிந்தது என்பதும் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி சரிந்தது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் நான்காவது நாளாக இன்றும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி காலையில் சரிந்து இருந்தாலும் சற்று முன் ஓரளவு உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 சற்று முந்தைய நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3 புள்ளிகள் உயர்ந்து 54900 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 16,360 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

தவெக அரசின் வெற்றி தறி திட்டம்.. கைத்தறி நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துமா?

பெங்களூரு செல்ல முடிவு செய்தது ஏன்? சட்டமன்றத்தில் விளக்கம் அளித்த முதல்வர் விஜய்...

இன்னைக்கு முடியாது!.. விஜய் கோரிக்கை.. இன்னைக்கே நடத்துங்க!.. சங்கீதா கோரிக்கை!...

முன்னபின்னே பேப்பர் படித்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. சட்டசபையில் உதயநிதியை கலாய்த்த முதல்வர் விஜய்..

தமிழக மக்களுக்காக அவமானப்பட தயார்!.. சட்டமன்றத்தில் சூடு பறந்த விவாதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments